நிலம் எல்லாம் பூத்திருந்தது. வண்ணத்துப் பூச்சிகள் எல்லாம் தேன் எடுத்தன. வசந்தகாலம் செழிப்பாகத் தெரிந்தது.
நிலம் எல்லாம் வறண்ட கிடந்தது. வண்ணத்துப் பூச்சிகள் எங்கும் இல்லை . கோடைக்காலம் செழிப்பாகத் தெரிந்தது.
நிலம் ஒன்றுதான்; காட்சிகள் பல. காட்சிகள் மாறலாம்; நிலம் மாறுமா?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக